×

நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி :நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம். நொய்டா அருகே நிதாரி பகுதியில் பல குழந்தைகளை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலி விடுதலை செய்யப்பட்டார்.

Tags : Supreme Court ,Surender Koli ,Nithari ,Delhi ,Noida ,
× RELATED இந்தியாவில் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்..!!