ராமநாதரபும்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். பசும்பொன்னில் பாதுகாப்புக்கு 8,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் மரியாதை
- துணைத் தலைவர்
- பசும்பொன்
- முத்துராமலிங்கத்
- தேவர் நினைவு
- ராமநாதராபம்
- 118 வது
- பசும்பன் முத்துராமலிங்கத்
- தேவ்
- Gurupuja
- ஜனாதிபதி
- குடியரசு
- சி. பி. ராதகிருஷ்ணன்
- பசும்போன்
