புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில், சாராய பாட்டில்கள் பறிமுதல்

 

தீபாவளியை ஒட்டி புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில், சாராயம் ஆகியவை கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மது, சாராயம் கீழே ஊற்றி அழிக்கப்பட்டது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: