சிவகங்கை, டிச.25: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி சிவகங்கை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
சிவகங்கை, டிச.25: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி சிவகங்கை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.