விருதுநகர், டிச.24: ரூ.450 கட்டணம் செலுத்தினால் சபரிமலை பிரசாதம் வீடு தேடி வரும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பால சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சல் துறை மூலம் சபரிமலை பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.