தமிழகம் காய்ச்சலால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழப்பு Sep 18, 2025 கன்னியாகுமாரி திருவட்டார் கன்னியாகுமரி மாவட்டம் கினி தெரசா ஆசரிபள்ளம் அரசு மருத்துவமனை கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் காய்ச்சல் பாதிப்பால் ஹோமியோபதி கல்லூரி மாணவி உயிரிழந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஜினி தெரசா உயிரிழந்தார்.
ஓசூரில் வரும் 27ம் தேதி காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்கிறார்
இருதய இடையீட்டு சிகிச்சைகள்,வெற்றிகரமாக நடத்துள்ளதையொட்டி மருத்துவப் பயனாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
இன்று அனுமன் ஜெயந்தி கோலாகலம் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்: சுசீந்திரத்தில் 16 வகை பொருட்களால் அபிஷேகம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி
எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : 15.18% தமிழர்களின் வாக்குரிமை பறிபோனது!!
சென்னையில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் 14,25,018 வாக்காளர்கள் நீக்கம் : 3-ல் ஒருவருக்கு வாக்குரிமை பறிபோனது!!
100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
தமிழ்நாட்டை போல உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை பரிந்துரைக்கவேண்டும்: திமுக எம்பி கிரிராஜன் வலியுறுத்தல்
தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை : ஐகோர்ட் கருத்து!!
திண்டுக்கல் கருப்பண்ணசாமி கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை
எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 8 மசோதா நிறைவேற்றம்; அவை நடவடிக்கையில் சாதனை
தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது: 51 கத்திகள் பறிமுதல்
பூவிருந்தவல்லியில் மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து 45 புதிய மின்சார குளிர்சாதனப் பேருந்துகள், 80 மின்சாரப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்