சிவகங்கை: செப்.11ம் தேதி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செப். 11ல் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் உத்தரவு
- சிவகங்கை
- கீழை அருங்காட்சியகம்
- இமானுவேல் சேகரன்
- நினைவு
- திருப்புவனம்
- மானாமதுரை
- இளயங்குடி தாலுகா பள்ளி
- கல்லூரிகள்
