சென்னை: தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
