சென்னை: வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார். இந்த யாத்திரையில் வரும் 26, 27-ம் தேதிகளில் பிரியங்காவும், 27-ம் தேதியும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ம் தேதி கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை: வரும் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
- ராகுல் காந்தி
- பீகார்
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- காங்கிரஸ்
- பாராளுமன்ற மக்களவைத் கட்சி
- பிரியங்கா
- முதலமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடக
