சென்னை: தமிழ்நாட்டில் காலை மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- Ranipetta
- வேலூர்
- திருவண்ணாமலை
- நீலகிரி
- கோவாய்
- நெல்லா
- பிறகு நான்
- தென்காசி
