விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின் பகிர்மானத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகளுக்கு விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Related Stories: