ரயிலில் தீ வைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைபியிடம் கேரள போலீஸ் விசாரணை

கேரளா: ரயிலில் தீ வைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைபியிடம் கேரள போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் தீ வைப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை, ரயில்வே காவல்துறை மற்றும் கேரளா காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கைதான நபரின் விவரங்கள் மத்திய ரயில்வே அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ரயிலில் தீ வைத்தது தொடர்பாக மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைபியிடம் கேரள போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: