×

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை கைது செய்தது போலீஸ்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீஸ் கைது செய்தது. மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Tags : Ponvasantha ,Madurai Corporation ,Mayor Indrani ,Madurai ,Mayor ,Indrani ,Central Crime Branch ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...