மும்பை: பயங்கரவாதி என சந்தேகத்தின் பேரில் புனேவில் 2 பேரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்தது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
The post மும்பையில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது appeared first on Dinakaran.