தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 8 செ.மீ மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்றத்தூர், மதுராந்தகம், தரமணியில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம்,மின்னல் (ராணிப்பேட்டை) அயனாவரத்தில் தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது. சோழிங்கநல்லூர், செம்பரம்பாக்கம், திருத்தணி, பூவிருந்தமல்லி, சென்னை நுங்கம்பாக்கத்தில் தலா 6 செ.மீ மழை பெய்தது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 8 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: