உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த காவல்துறையினர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வழங்க உத்தரவு

சென்னை: உடல்நலக்குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த தமிழக காவல்துறையினர் 25 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி தலா 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Related Stories: