சென்னை அடையாறில் டி .டி. வி. தினகரன் பேட்டி

சென்னை: சென்னை அடையாறில் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் முடிவில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாகவும், மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனவும் அ .ம.மு.க. பொதுச்செயலாளர் டி .டி. வி. தினகரன் கூறியுள்ளார்.

தோல்விக்கான காரணம் குறித்து போகப் போகத் தெரியும். மற்றும் எனவும் டி .டி. வி. தினகரன் கூறியுள்ளார்.

Related Stories: