கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர்

சென்னை: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மனித குலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அன்பு, இரக்கம்,நம்பிக்கை மேற்கொள்ள ஈஸ்டரில் உறுதி ஏற்போம் என ஆளுநர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: