சென்னை: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித குலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அன்பு, இரக்கம்,நம்பிக்கை மேற்கொள்ள ஈஸ்டரில் உறுதி ஏற்போம் என ஆளுநர் கூறினார்.
சென்னை: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். மனித குலத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அன்பு, இரக்கம்,நம்பிக்கை மேற்கொள்ள ஈஸ்டரில் உறுதி ஏற்போம் என ஆளுநர் கூறினார்.