சென்னை அருகே பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார கோரி நடந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னை அருகே பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார கோரி நடந்த மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீன்வளத்துறை ரூ.32 கோடி ஒதுக்கியும் இதுவரை திட்டம் கொண்டுவரவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக கடைகளை அடைத்து மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: