தமிழகம் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! Apr 27, 2024 சென்னை புளியந்தோப்பு படாளம், சென்னை தீனடயலான் கஞ்சா மணி சென்னை: சென்னை புளியந்தோப்பு படாளத்தில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டவர் உயிரிழந்தார். தனக்குத்தானே போதை ஊசி செலுத்திக் கொண்ட கஞ்சா மணி என்கிற தீனதயாளன் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். The post சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!
தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை..!!
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும் என்பதற்காக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது..!!
நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை, நாய் வளர்ப்பவர்கள் புரிந்து செயல்பட வேண்டும் :மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி