தமிழகம் வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!! Apr 27, 2024 வத்தலகுண்டு திண்டுக்கல் Wattalakundu ராமகிருஷ்ணன் சுப்பிரமணி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பைக்கில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி உயிரிழந்தனர். The post வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தொடரும் வெறிநாய்கள் செயல்; வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்; கரூரில் நாய்களிடம் கடிபட்டு உயிரிழந்த புள்ளி மான்!
தமிழ்நாட்டில் நெல்லை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் அரசு பதில்தர ஐகோர்ட் ஆணை..!!
பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
நிலக்கோட்டை அருகே பயம் வர வேண்டும் என்பதற்காக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது..!!