சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி சரமாரியாக வெட்டிக்கொலை..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆனந்த் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஆனந்தின் மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டிவிட்டு தப்பினர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த ரவுடி ஆனந்த் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

The post சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி சரமாரியாக வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: