கோவையில் பேரிடர் பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயரிழந்தது குறித்து முதல்வர் ஆலோசனை

கோவை : பேரிடர் பயிற்சியில் தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். பேரிடர் பயிற்சி தந்தவர் கவனக்குறைவால் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி உயரிழப்பு குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பழகனுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: