வேலைநிறுத்தம் வாபஸ்: மதுரை மாநகராட்சியில் இன்று ஒரேநாளில் 1,000 டன் குப்பைகள் அகற்றம்..!!

மதுரை: மதுரை மாநகராட்சியில் இன்று ஒரேநாளில் 1,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. தூய்மை பணியாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 2,000 டன் அளவிற்கு குப்பைகள் தேக்கமடைந்தன. தேக்கமடைந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலை 6 மணி முதல் அகற்றி வருகின்றனர். …

The post வேலைநிறுத்தம் வாபஸ்: மதுரை மாநகராட்சியில் இன்று ஒரேநாளில் 1,000 டன் குப்பைகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: