வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் இடைநீக்கம்

கோவை: வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது நடவடிக்கைக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். …

The post வெள்ளலூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் ஆசிரியர் இடைநீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: