ராணி எலிசபெத் இறுதி அஞ்சலி: புதினுக்கு அழைப்பில்லை

லண்டன்: மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் செப்டம்பர் 19ல் லண்டனில் நடக்கவுள்ளது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. …

The post ராணி எலிசபெத் இறுதி அஞ்சலி: புதினுக்கு அழைப்பில்லை appeared first on Dinakaran.

Related Stories: