×

மூதாட்டி திடீர் மாயம்

கிருஷ்ணகிரி, ஆக.9: கிருஷ்ணகிரி அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியபைரப்பா. இவரது மனைவி பாலக்காள் (87). இவர் கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் குப்பன், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மூதாட்டி திடீர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Periyabhairappa ,Kattur ,Balakal ,
× RELATED ஏரிக்கரையில் பனை விதை நட்ட கல்லூரி மாணவிகள்