×

முல்லை பெரியாறு நீர் பகிர்வு ஒப்பந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு நீர் பகிர்வு ஒப்பந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்கிறது. நீர்ப்பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும், புதிய அணை கட்ட கோரியும் சுரக்ஷா அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சுரக்ஷா அறக்கட்டளை மனு உள்நோக்கம் கொண்டது; மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக ராசு பதில் மனுவில் கூறியுள்ளது. …

The post முல்லை பெரியாறு நீர் பகிர்வு ஒப்பந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Periyar ,Delhi ,Mullai Periyar ,Dinakaran ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...