சேலம்: பாதுகாப்பற்ற முறையில் புகைப்படம், செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று சேலம் கரையோரபகுதி மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு சேலம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.