மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர்: மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

The post மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நாளை(10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Related Stories: