திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு நிறுத்த பட்டுள்ளது. நேற்று புழல் ஏரியில் இருந்துஉபரிநீர் 500 கனஅடிமுதல் 1,000 கன அடிவரை திறக்கப்பட்டது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 2,500 கன அடியாக இருந்தது.
நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்
