நாட்டில் கொரோனாவுக்கு 6 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளது; மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

டெல்லி: நாட்டில் கொரோனாவுக்கு 6 தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சைக்கு தங்களது தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிகோரி 2 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். 

Related Stories: