×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார். ராஜேஷ் தாஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் எஸ்.பி. கண்ணன் தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம்  குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். …

The post பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Former ,S.P. Kannan ,S.P. Villupuram ,S.P. ,Rajesh ,Kannan ,
× RELATED ரிசர்வ் வங்கிக்கு மாஜி கவர்னர் எச்சரிக்கை