×

நாமக்கல் அருகே காவிரி கரையோர வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்.... மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

நாமக்கல்: குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியான இந்திரா நகரில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் 38 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.  வெள்ளநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 68 பேர் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Cauvery, Namakkal, flood
× RELATED சாலையோர துரித உணவகங்களில்...