பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கிய மறுநாளே பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதை அடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. …

The post பஞ்சாப்பில் 423 பேருக்கும் மீண்டும் பாதுகாப்பை வழங்க ஆம் ஆத்மி அரசுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: