திருச்செந்தூர் கோயிலில் அறநிலைய துறை செயலர் ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் டெல்லி வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் உபயமாக வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.171 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள திருச்செந்தூர் கோயிலுக்கு நேற்று இந்துசமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன் வந்தார். அவர் கோயில் வளாகங்களில் புதிதாக அமைக்கப்பட உள்ள அன்னதானம் கூடம், நடைபாதைகள் போன்ற இடங்களை பார்வையிட்டார். மேலும் பணிகள் குறித்து வரைபடம் மூலம் அரசு பொறியாளர், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்….

The post திருச்செந்தூர் கோயிலில் அறநிலைய துறை செயலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: