திருச்சி – புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து

திருச்சி: புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் விபத்து ஏற்பட்டது. பேராசிரியை காயமடைந்த நிலையில் பேருந்தில் இருந்து மாணவ, மாணவிகள் சுமார் 40 பேர் உயிர் தப்பினர்….

The post திருச்சி – புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: