தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமநாதபுரம்: மன்னார்வளைகுடா அருகே பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களால் தாக்கியதுடன் வலைகளை வெட்டி அறுத்து அட்டூழியம் செய்து மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் 2வது நாளாக தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்….

The post தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: