சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது

திருப்பூர்: விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விவேகானந்த சேவலாயத்தில் அறங்காவலர் செந்தில்நாதன் (60), வார்டன் கோபி கிருஷ்ணன் (54) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். …

The post சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: