சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே குடியிருப்பில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே கோவிந்தகவுண்டர் தோட்டம் குடியிருப்பில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின; தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்….

The post சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே குடியிருப்பில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: