சென்னை ஓட்டேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை ஓட்டேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த புளியந்தோப்பு போலீஸ் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தபோது புரளி என தெரியவந்தது. தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸ் தேடி வருகிறது….

The post சென்னை ஓட்டேரியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: