×

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : சுகாதார செயலாளர் நேரில் ஆய்வு

சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். 700 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 29 மாணவர்கள் மற்றும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி என தகவல் தெரிவிக்கப்படுகிறது…

The post சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : சுகாதார செயலாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,IIT ,Health Secretary ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED ஐஐடி வேளச்சேரி நுழைவாயில் முன் பெற்றோர் போராட்டம்..!!