செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது பற்றி விரைவில் பரிசீலித்து நடவடிக்கை.: மத்திய அரசு

டெல்லி: செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது பற்றி பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. விசிக எம்.பி.ரவிக்குமாரின் கோரிக்கை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் கடிதம் எழுதியுள்ளார்.  எச்எல்எல் பயோடெக் லிமிடெட் வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்க எம்.பி.ரவிக்குமார் கோரியிருந்தார். …

The post செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பது பற்றி விரைவில் பரிசீலித்து நடவடிக்கை.: மத்திய அரசு appeared first on Dinakaran.

Related Stories: