கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும்: மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். …

The post கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும்: மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: