கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்தை அவமதித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கும்பகோணம்: கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்தை அவமதித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அம்பேத்கர் படத்திற்கு காவி சட்டை அணிவித்து, விபூதி பூசி போஸ்டர் ஒட்டிய குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கும்பகோணம் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். …

The post கும்பகோணத்தில் அம்பேத்கர் படத்தை அவமதித்து சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: