கட்டிட பணியை தொடர லஞ்சம் வாங்கிய வழக்கில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: கட்டிட பணியை தொடர லஞ்சம் வாங்கிய வழக்கில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிட பணியை தொடர ஒப்பந்ததாரர் நசீர் என்பவரிடம் உதவி பொறியாளர் சங்கரன் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்….

The post கட்டிட பணியை தொடர லஞ்சம் வாங்கிய வழக்கில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: