எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி எஸ்பி சுதாகர், சைல்டு லைன் அமைப்பினருடன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, சிறுவர்கள், அவருக்கு கைப்பட்டையை கையில் கட்டினர்.தொடர்ந்து எஸ்பி சுதாகர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 044-27236111 மற்றும் சைல்டு லைன் எண் 1098 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றார்….

The post எஸ்பி அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா appeared first on Dinakaran.

Related Stories: