உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி விட்டதால் அதில் தலையிட முடியாது .: ஐகோர்ட் கிளை

மதுரை: உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி விட்டதால் அதில் தலையிட முடியாது என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. அரசமலை பஞ்சாயத்தை பொது பிரிவினருக்கான கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க கோரிய வழக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி விட்டதால் அதில் தலையிட முடியாது .: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: