கொழும்பு: இலங்கையில் நாளை காலை 6 மணி முதல் 8மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது …
The post இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு: இலங்கை அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.