இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கப்பசை சென்னையில் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரனை

சென்னை: இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள 630 கிராம் தங்கப்பசை சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய இலங்ககை பயணிகள் 2 பேரை கைது செய்து சுங்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. தங்கப்பசையை ஆடைகளில் மறைத்து  கடத்தியது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் அம்பலமாகியது. …

The post இலங்கையில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கப்பசை சென்னையில் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரனை appeared first on Dinakaran.

Related Stories: